| ஆன்மீகம் |
|
|
|
நம் வாய்ப்புகள்
கம்சனைப் பற்றி, ஸ்ரீமத் பாகவததில், ஒரு அருமையான உபதேசம் you can say instruction or guidelines கிடைக்கிறது. வாழ்க்கையில் நாம் அனைவரும் உய்ய நல்ல படிப்பினையை அறியலாம். வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்தது, ஸ்ரீ க்ரிஷ்ணனால் கம்சன் கொல்லப்படுவான் என்று. ஆனால், கம்சன் என்ன செய்தான்? அவனுக்கு இருந்த மிச்ச காலங்களில் வேறு நல்ல செயல்களை செய்யாது, முழு நேரத்தையும், எப்படி, அந்த கோகுல கிரிஷ்ணனைக் கொல்வதில் தான் அவன் மனது லயித்து இருந்தது. ரொம்பவும், கீழ்தரமாகவும் திட்டங்களை தீட்டி செயல் பட்டான் -- கிரிஷ்ணனைக் கொல்ல. கடைசியில், எல்லா முயற்சிகளும் படுதோல்வி அடைந்ததால், அக்றூரர் 'விரஜ' தேசத்திற்கு அனுப்பி, ஸ்ரீ க்ரிஷ்ணரையும், ஸ்ரீ பலராமரையும், அவன் அரசவைக்கு, உடனடியாக அழைத்து வரச் செய்தான். 'மதுராபுரி' மக்கள் ஆர்ப்பரித்தனர், ஸ்ரீ கிரிஷ்ணனுக்கு வெற்றி கிடைக்க வேண்டி மனமார வாழ்த்தினர்.
இந்த மக்கள் பேரலைகளும் அவன் மனத்தில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்த வில்லை - அவனுக்கு தான் அந்த கண்ணனால் முடிவு வரும் என்று தெரிந்தும்! அவன் கண் விழித்த எல்லா காலங்களிலும் அவனுக்கு நிறைய கெட்ட சகுனங்கள் ஏற்பட்டது; அவன் கூட இருந்தவர்கள் அதைச் சுட்டிக் காட்டி, அவன் நல் வழி செல்வானா என்று ஏங்கினார்கள். கடைசீயில், என்ன நடந்தது? ஸ்ரீ க்ரிஷ்ணனால், அவன், அவன் சிம்மாசனத்தில் இருந்து இழுக்கபட்டு, ஸ்ரீ க்ரிஷ்ணனால் கொல்லப்படும்
இதில் இருந்து, நாம் கற்றுக் கொள்வது என்ன? ஏற்கனவே, நன்கு வரையருக்கப் பட்டு இருக்கிறது நமது எண்ண அலைகள், நினைவலைகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று! எதில்? நம் கீதையில். நம் அனைவருக்கும் தெரியும், losse talks hurt; but we don't always realise that unfettered thinking hurts more as in the Kamsa's case! நம் கோப அலைகள், நம்மை அதள பாதளத்தில் தள்ளிவிடுகிறது (பிறகு நாமே வெட்கப்படுகிறோம்!) angry thoughts make us to lose control over ourselves; காம எண்ணங்கள், நம்மை இன்னும் கீழ்னிலைக்கு தள்ளிவிடுகின்றது.
BG 16.21: There are three gates leading to this hell — lust, anger and greed. Every sane man should give these up, for they lead to the degradation of the soul. எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் 'விரோத மனப்பான்மையும், அளவிட முடியாத பொறாமை உணர்ச்சிகளும், எப்போதுமே வெறுப்பையும், கெடுதலையுமே எண்ணி வளர்த்துக் கொண்டிருக்கும் மனப்பான்மையும் உள்ளுக்குள் எறியும் 'தீ' நம்மை வாட்டிவிடுகிறது; பய உணர்ச்சிகள், நம் மனங்களை பேதலித்து make us depressed விடுகின்றது, நம்மை கோழையாக்கி விடுகின்றது, நம்மை சீக்கிரம் நோய் வாய்ப்படையச் செய்கின்றது, பலஹீனன் ஆக்கி விடுகின்றது. ஓவ்வொருவரும், ஏதோ ஒரு வகையான problem சந்திக்கவேண்டி வாழ்க்கை அமைந்து விடுகின்றது. இத்தகையான problems களை வெற்றிகரமாக சமாளிக்க (கெட்ட எண்ண அலைகளால் மனம் தடுமாறாமல்) உருப்படியான வழி முறைகளை காண ஆவன எல்லாம் செய்ய வேண்டும். அதே சமயத்தில், எவ்வளவு தூரம் சென்று பிரச்னைகளை சமாளிப்போம் என்பதற்கும் ஒரு எல்லை அத்துடன், இந்த வழியினால் we learn to tolerate the inevitable and to avoid mental distress இந்த மாதிரி, சூழ்நிலையில், கீதை என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்: BG 2.14: O son of Kunti, the nonpermanent appearance of happiness and distress, and their disappearance in due course, are like the appearance and disappearance of winter and summer seasons. They arise from sense perception, O scion of Bharata, and one must learn to tolerate them without being disturbed. ஆகவே, இந்த வழிமுறைகளால், எல்லாம் நன்றாகவே நடைபெறும் என்ற மனப்பான்மையுடன், எண்ணங்களுடன், நாம் அனைவரும், வாழ்க்கையை நடத்த வேண்டும். மாறாக, நமது மனம், பிறகு செயல்பாடுகள் தோல்வி மனப்பான்மை negative tendencies நோக்கிச் சென்றால், உடனே, நம் மனத்தை 'என்னால் முடியம், நான் செய்வேன்' என்ற positive attitude க்கு மாற்றிக்கொண்டுவிடவேண்டும். We need to bring it back. The choice is ours, whether to make our mind a friend or suffer foolishly as 'Kamsa' did! Which way you go? -ரேணுகாப்ரியன்
Comments (1)
![]() written by SUNDARARAJ, April 16, 2008 Write comment
|
| < Prev | Next > |
|---|
ஆன்மீகம் 



தொடர்ந்து தவறை செய்துவிட்டு விதி என்று விதியின் மேல் பழி போடுவது மகா தவறு.
ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் அவனுடைய விதி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டி ருக்கிறது ஆனாலும் ஒரு நிலையில் நாம் உணர்வடைத்து மனம் திரும்புவோமானால் அந்த விதியையும் மாற்றி அமைக்கவும் அதை எழுதிய இறைவனால் முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.