இணையத்தில் தேனீ
Wednesday, 20 August 2008
முகப்பு arrow திரைகானம்
திரைகானம் PDF E-mail

பாடல்: மலரே மௌனமா
குரல்: S P பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வாலி

 

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜ“வன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜ“வன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே

(மலரே)

 
< Prev